யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீட்டிற்கு வெளியே ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி (வயது 71 ) என்பவரே நேற்றைய தினம் காலை சடலாமக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றுமுன்தினம் வீட்டிலிருந்தவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காலை வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போதே இவர் உயிரிழந்திருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் … Continue reading ஆணின் சடலம் மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed